திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலங்கியம் சிக்னல் அருகில் புதியதாக சேலம்.ஆர்.ஆர்.பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர் சேலம் தமிழ்ச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம்,கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு,திரைப்பட நடிகர் கூல் சுரேஷ், மற்றும் தாராபுரத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Post Top Ad
புதன், 9 ஏப்ரல், 2025
தாராபுரம் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி திறப்பு விழா
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 7 வது வார்டு அதிமுக உறுப்பினர் அடிப்படை வசதிகளை கேட்டு கோரிக்கை
Older Article
கன்னியாகுமரி - மீன்பிடி துறைமுக பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக