மதுரையில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தானாக தீ வைத்து தற்கொலை - பெற்றோரை இழந்த நிற்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகள்.மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் தாமோதரன் இவரது மனைவி ரூபாவதி 42 இவர்களுக்கு பத்தாம் வகுப்பு பட...
Post Top Ad
ஞாயிறு, 16 மார்ச், 2025
மதுரையில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தானாக தீ வைத்து தற்கொலை - பெற்றோரை இழந்த நிற்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகள்.
வெள்ளி, 14 மார்ச், 2025
மதுரையில் கோடை காலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் - மோர் பந்தல் திறப்பு.
மதுரையில் கோடை காலத்தை முன்னிட்டு காவலர்களுக்கு நீர் - மோர் பந்தல் திறப்பு.கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் - மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவல்...
அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா
அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா மற்றும் நண்பர்கள் காவல்துறையில் வாக்குமூலம் குற்றவாளிகளை கைது செய்த அலங்காநல்லூர் காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை.மது...
வியாழன், 13 மார்ச், 2025
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர்கள் உட்பட ஏழு பேர் போக்சோ வழக்கில் கைது.மதுரையில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடர் தொந்தரவு தொடர்பாக பஸ்டு மாணவர்கள் இரண்டு பேர் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் 17 வயது சிறுவர் மூவர் இளைஞர்கள் எ...
திருமங்கலம் அருகே இடத்து பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை முயற்சி.
திருமங்கலம் அருகே இடத்து பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை முயற்சி.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேல உரப்பனூர் கிராமத்தில் முத்துப்பாண்டி (45)கிராம நிர்வாக அலுவலராக பனியாற்றி வருகிறார். திருமங்கலம் முன்சீப் கோ...
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு .வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் அதன் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வருகின்ற எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு?அது ...
திருமங்கலத்தில் பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
திருமங்கலத்தில் பழமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோயிலின்...
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர்.
திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் K.C.திருமாறன் அவர்களின் பிறந்த நாளை முன...
செவ்வாய், 11 மார்ச், 2025
திருமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருமங்கலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.நாட்டில் போதைப்பொருள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.இதில் பெரும்பாலும் இளைஞர்கள் குறிப்பாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த போதைபழக்கத்திற்க்கு ஆளாகி அவர்கள் ஒரு கட்டத்த...
திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் ஊராட்சி, அழகுசிறை, மேலநேந்தல் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நீட்டிக்க விவசாய...
திங்கள், 10 மார்ச், 2025
காதை பிளக்கும் ஹாரன் அதிரடி சோதனைகள் அகற்றிய போக்குவரத்து காவல்துறை.
காதை பிளக்கும் ஹாரன் அதிரடி சோதனைகள் அகற்றிய போக்குவரத்து காவல்துறை.மதுரை மாநகரில் அதிக அளவு ஒளி எழுப்பக்கூடிய மியூசிக்கல் ஹாரன் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் இது குறித்து புகார்கள் எழுந்து வந்த நில...
அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவம் -இருவர் கைது போலீசார் விசாரணை.
அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவம் -இருவர் கைது போலீசார் விசாரணை.-நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார் என முதல் கட்ட தகவல்.தனிப்படை போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில்இறந்த பெ...
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழா
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாதிருக்கல்யாண வைபவம் கோலாகலம்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்...
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 56வது உதய தின விழா
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 56வது உதய தின விழா கொண்டாடப்பட்டது.மதுரை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை சிறப்பு ஒத்திகையும் அதனை தொடர்ந்து காயம் பட்டவர்களை மீட்பது குறி...
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை - ஹைதராபாதிற்கு கூடுதல் விமான சேவை துவங்கியள்ளது.
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை - ஹைதராபாதிற்கு கூடுதல் விமான சேவை துவங்கியள்ளது.மதுரையில் இருந்து உள்நாட்டிற்குள் இயக்கப்படும் 17 விமானங்களில் கூடுதலாக தற்போது ஹைதரபாத்திற்கு 18 வது விமான சேவை துவங்கியுள்ளது.தென...
சென்னையிலிருந்து திண்டுக்கல் செவ்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
சென்னையிலிருந்து திண்டுக்கல் செவ்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலைய வந்தடைந்தார்.விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..மும்மொழி கொள்கை தொகுதி சீரமைப்பு அடுத்து மீனவர்கள் ...
ஞாயிறு, 9 மார்ச், 2025
மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.
மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த காவலர் கண்ணன் வயது 35 இவர் மதுரை மாநகர் ஆவணியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்ப...
செவ்வாய், 4 மார்ச், 2025
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச்-1 அன்று திருமங்கலம் அ...
புதன், 26 பிப்ரவரி, 2025
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம்.மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என பேட்டி.உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடு...
மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் - மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக்
மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் - மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக்.மதுரையை பொறுத்த வரை மிகப் பழமையான நகரம் மட்டுமின்றி தமிழ் மொழிக்கான இதயமும் கூட. நகரத்தின் பாரம்பரியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே ...