திருச்செந்தூர் - அய்யா அவதார பதியில் அய்யா வைகுண்டர் 193-வது ஆண்டு அவதார தின விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

திருச்செந்தூர் - அய்யா அவதார பதியில் அய்யா வைகுண்டர் 193-வது ஆண்டு அவதார தின விழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா அவதார பதியில் அய்யா வைகுண்டர் 193-வது ஆண்டு அவதார தின விழா 

விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் தலைமையில் சிறப்பு வழிபாடு இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

நிகழ்ச்சியில் துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை ,துணைச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் இப்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad