திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோயில் அருகே கடல் நீா் சுமாா் 50 அடி தூரம் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில...
Post Top Ad
ஞாயிறு, 16 மார்ச், 2025
திருச்செந்தூரில் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!
புதன், 12 மார்ச், 2025
திருச்செந்தூர் மாசி திருவிழாவை யொட்டி பாத யாத்திரை பக்தர்களுக்கு இந்துமதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம்.
திருச்செந்தூர் மாசி திருவிழாவை யொட்டி.....பாத யாத்திரை பக்தர்களுக்கு இந்துமதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம்....... தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் சதீஷ் ஏற்பாட்டில் செயலாளர் சித்திரை ராஜ் தொடங்கி வைத்தார்........ முருகனின் அறுபடை வீடுகளில் இ...
திங்கள், 10 மார்ச், 2025
திருச்செந்தூர் மாசி திருவிழா - பச்சை சாத்தி ஊர்வலம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று. அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது வ...
சனி, 8 மார்ச், 2025
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி.......... திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் 2000 பேருக்கு அன்னதானம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி.......... திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் 2000 பேருக்கு அன்னதானம் .......... குலசை முத்தாரம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் ஏற்பாடு ........தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந...
புதன், 5 மார்ச், 2025
தவக்காலத்தின் வருகிற புனித வெள்ளி அன்று மது கடைகளை மூட வேண்டும் என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.
தவக்காலத்தின் வருகிற புனித வெள்ளி அன்று மது கடைகளை மூட வேண்டும் என்றுகண்டன ஆர்ப்பாட்டம் விசிக மாவட்ட செயலர் டிலைட்டா ரவி தலைமையில் நடைபெற்றது, அருட் பணி ஜெயந்தன் தந்தை மதுவிலக்கு சபை இயக்குனர் கண்டன உரை நிகழ்த்தினார்.சென்னை தலைமை செயலா...
செவ்வாய், 4 மார்ச், 2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா ............. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தக்கார் இரா. அருள்முருகன் ஆய்வு.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா ............. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தக்கார் இரா. அருள்முருகன் ஆய்வு.............. பாதயாத்திரை பக்தர்களுக்கு டேக் அணிவிக்க ஏற்பாடு.........அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான வ...
திருச்செந்தூர்.......சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ. 3.09 கோடி உண்டியல் காணிக்கை......1390கிராம் தங்கம், 23,500 வெள்ளியும் கிடைத்தது.
திருச்செந்தூர்.......சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ. 3.09 கோடி உண்டியல் காணிக்கை......1390கிராம் தங்கம், 23,500 வெள்ளியும் கிடைத்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும்...
திருச்செந்தூர் - அய்யா அவதார பதியில் அய்யா வைகுண்டர் 193-வது ஆண்டு அவதார தின விழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா அவதார பதியில் அய்யா வைகுண்டர் 193-வது ஆண்டு அவதார தின விழா விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர்...
திங்கள், 3 மார்ச், 2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தி...
சனி, 1 மார்ச், 2025
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வழங்கினார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெ...
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தரிசனம். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தரிசனம் - தலைவர் தர்மர் தலைமையில் வரவேற்பு.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதற்காக இன்று மாலை 4...
வியாழன், 27 பிப்ரவரி, 2025
திருச்செந்தூர் அருள் மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா வரும் 3 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர் அருள் மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா வரும் 3 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு ஆலோ...
புதன், 26 பிப்ரவரி, 2025
திருச்செந்தூர் நகராட்சி புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் முதல்வர் படம் அன்பளிப்பு.
இன்று திருச்செந்தூர் நகராட்சி புதிய அலுவலகம் திறப்பு விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருவுருவ படம் வழங்கினர்.புதிய கட்டிடத்தில் இயங்கபோகும் நகராட்சி அலுவலகத்தில் நல்ல ப...
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
தூத்துக்குடி - சிற்றுந்து(மினிபஸ்) உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் சிற்றுந்து(மினிபஸ்) உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத...
சனி, 22 பிப்ரவரி, 2025
அம்மன்புரம் ஊராட்சியில் இன்று 22.2.25 அரசு சார்பில் கால்நடை மருத்துவ முகாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்-திருநெல்வேலி மூலம் திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் ஊராட்சியில் இன்று 22.2.25 நடத்தப்பட்ட கால்நடை மருத்துவ முகாமினை மீன்வளம்-மீனவர் நல...
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் இரண்டாவது பிரமாண்ட வணிகர் தின மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்.
பெப்ருவரி 20, வியாழக்கிழமை மாலை 6 00 மணியளவில் திருச்செந்தூர் குறிஞ்சி திருமண மகாலில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் இரண்டாவது பிரமாண்ட வணிகர் தின மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமை தா...
புதன், 19 பிப்ரவரி, 2025
திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்....... விவசாயிகள் குறைதீர் கூட்டம்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்....... விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் த...
புதன், 12 பிப்ரவரி, 2025
மாநில ஓவிய போட்டியில் 3வது இடம்திரு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில்முருகன் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
மாநில ஓவிய போட்டியில் 3வது இடம்திரு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில்முருகன் பள்ளி மாணவனுக்கு பாராட்டுமாவட்ட வாசிப்பு இயக்கம், வஉசி நற்பணி மன்றத்தினர் பரிசு வழங்கி கவுரவிப்புதிருச்செந்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள திரு ராமையா பாகவதர் ந...
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அன்னதானம்.
தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களுக்கு அன்னதானம் - ஜெ. பேரவை இணைச் செயலாளர் பழக்கடை திருப்பதி ஏற்பாட்டில் எஸ். பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது . இதில் ...