மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 424 கோரிக்கை மனுக்கள்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 424 கோரிக்கை மனுக்கள்!

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 424 கோரிக்கை மனுக்கள்

வேலூர் , பிப் 10 -
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (பிப்.10) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 424 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad