கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம்...
Post Top Ad
புதன், 26 மார்ச், 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது
திங்கள், 24 மார்ச், 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரப...
வெள்ளி, 21 மார்ச், 2025
உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு புதிய கட்டிடம் கட்டுமான பணி பூமி பூஜை
உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு புதிய கட்டிடம் கட்டுமான பணி பூமி பூஜை நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் பகுதியில் அமைந்துள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உளுந்தூர்பேட்டை சார...
திங்கள், 17 மார்ச், 2025
உளுந்தூர்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண...
வியாழன், 13 மார்ச், 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டதுஇன்று 12.3.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நியோ மோசன் எனப்படும் ரூ.105000/-...
புதன், 12 மார்ச், 2025
உளுந்தூர்பேட்டை அருகே முறை தவறிய காதலால் 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போலீசார் கைது
உளுந்தூர்பேட்டை அருகே முறை தவறிய காதலால் 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்ற 20 வயது இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படு...
மதுரை மேலூரில் திருடு போன டாட்டா ஏசி வாகனம்
மதுரை மேலூரில் திருடு போன டாட்டா ஏசி வாகனம் உளுந்தூர்பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை இரண்டு நபர்கள் திருடிக் கொண்டு சென்னைக்கு ஓட்டு செல்லும் பொழுது உளுந்தூர்பேட்டை போலீசார் மடக்கி ப...
செவ்வாய், 11 மார்ச், 2025
உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநாவலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சி சார்பில் பகுதி கமிட்டி...
திங்கள், 10 மார்ச், 2025
விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரமேஸ்வரிமங்கலம் ஜி.எஸ்.டி சாலையில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள...
வியாழன், 27 பிப்ரவரி, 2025
தியாகதுருகத்தில் கம்பன் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தியாகதுருகத்தில் கம்பன் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுகள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் ஸ்ரீ லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகதுருகம் கவி கம்பன் கழகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கம்பன் விழா நடைபெற்றது கல...
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்
உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை நடைபெறுவதற்கு முன்பு சிறப்பு வழிபாடு. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை , திருவெண்ணைநல்லூர் செல...
புதன், 26 பிப்ரவரி, 2025
உளுந்தூர்பேட்டை டோல் கேட் அருகே புதிய மின்மாற்றி
உளுந்தூர்பேட்டை டோல் கேட் அருகே புதிய மின்மாற்றிஉளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே சேந்தமங்கலத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ 9.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி வணிக மின் இணைப்புகள் வழங்குவதற்காக அமைக்கப்...
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரி...
உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரத்தில் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை திருட்டு
உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரத்தில் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை திருட்டு.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் நசீர் அகமது இவர் கள்ளக்குறிச்சி வனத்துறை அலுவலகத்தில் வன காவலராக பணிபுரிந்...
ராஞ்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை பார்வையிடுவதற்காக வந்த கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.
ராஞ்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை பார்வையிடுவதற்காக வந்த கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.ராஞ்சியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த 42 பெண்கள் 48 ஆண்கள் என மொத்தமாக 90 நபர்கள் ரயில் மூலமாக சென்னைக்கு வந்து சென...
திங்கள், 24 பிப்ரவரி, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்ட...
உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா
உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ண...
உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு...
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றதுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...