தமிழக குரல் செய்திகள்.: கள்ளக்குறிச்சி

Post Top Ad

கள்ளக்குறிச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளக்குறிச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது

மார்ச் 26, 2025 0

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி வாரா கடன் செலுத்தும் முகம் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் பொதுமக்கள் பெற்ற வாரா கடனை இலவச சட்ட ஆலோசகர் மூலம்...

Read More

திங்கள், 24 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

மார்ச் 24, 2025 0

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்து திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்  கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட  திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரப...

Read More

வெள்ளி, 21 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா

மார்ச் 21, 2025 0

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் புதியதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இந்த பங்க் தமிழ்நாட்டிலேயே முதல்  MRPL  திறப்பு விழா திறப்பு விழாவ...

Read More

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு புதிய கட்டிடம் கட்டுமான பணி பூமி பூஜை

மார்ச் 21, 2025 0

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பு புதிய கட்டிடம் கட்டுமான பணி பூமி பூஜை நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் பகுதியில் அமைந்துள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உளுந்தூர்பேட்டை சார...

Read More

திங்கள், 17 மார்ச், 2025

உளுந்தூர்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது

மார்ச் 17, 2025 0

 உளுந்தூர்பேட்டை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அறக்கட்டளையின் சார்பில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதுகள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண...

Read More

வியாழன், 13 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டது

மார்ச் 13, 2025 0

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி வழங்கப்பட்டதுஇன்று 12.3.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டு வடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  நியோ மோசன் எனப்படும் ரூ.105000/-...

Read More

புதன், 12 மார்ச், 2025

உளுந்தூர்பேட்டை அருகே முறை தவறிய காதலால் 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போலீசார் கைது

மார்ச் 12, 2025 0

உளுந்தூர்பேட்டை அருகே முறை தவறிய காதலால் 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்ற 20 வயது இளைஞர் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படு...

Read More

மதுரை மேலூரில் திருடு போன டாட்டா ஏசி வாகனம்

மார்ச் 12, 2025 0

மதுரை மேலூரில்  திருடு போன டாட்டா ஏசி வாகனம் உளுந்தூர்பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை  இரண்டு நபர்கள் திருடிக் கொண்டு சென்னைக்கு ஓட்டு செல்லும் பொழுது உளுந்தூர்பேட்டை போலீசார் மடக்கி ப...

Read More

செவ்வாய், 11 மார்ச், 2025

உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது

மார்ச் 11, 2025 0

உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றது  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருநாவலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சி சார்பில் பகுதி கமிட்டி...

Read More

திங்கள், 10 மார்ச், 2025

விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

மார்ச் 10, 2025 0

 உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரமேஸ்வரிமங்கலம் ஜி.எஸ்.டி சாலையில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள...

Read More

வியாழன், 27 பிப்ரவரி, 2025

தியாகதுருகத்தில் கம்பன் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பிப்ரவரி 27, 2025 0

தியாகதுருகத்தில் கம்பன் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுகள்ளக்குறிச்சி மாவட்டம் பங்காரம் ஸ்ரீ லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகதுருகம் கவி கம்பன் கழகம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான கம்பன் விழா  நடைபெற்றது கல...

Read More

100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்

பிப்ரவரி 27, 2025 0

உளுந்தூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மயான கொள்ளை நடைபெறுவதற்கு முன்பு சிறப்பு வழிபாடு. 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிதிராவிட மக்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை , திருவெண்ணைநல்லூர் செல...

Read More

புதன், 26 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டை டோல் கேட் அருகே புதிய மின்மாற்றி

பிப்ரவரி 26, 2025 0

 உளுந்தூர்பேட்டை டோல் கேட் அருகே புதிய மின்மாற்றிஉளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே சேந்தமங்கலத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரூ 9.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 63 கேவிஏ திறன் கொண்ட மின்மாற்றி வணிக மின் இணைப்புகள் வழங்குவதற்காக  அமைக்கப்...

Read More

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 25, 2025 0

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரி...

Read More

உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரத்தில் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை திருட்டு

பிப்ரவரி 25, 2025 0

உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரத்தில் பூட்டை உடைத்து ஒன்பது பவுன் நகை திருட்டு.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி சின்னசாமி நகர் பகுதியில் வசித்து வருபவர் நசீர் அகமது இவர் கள்ளக்குறிச்சி வனத்துறை அலுவலகத்தில் வன காவலராக பணிபுரிந்...

Read More

ராஞ்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை பார்வையிடுவதற்காக வந்த கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.

பிப்ரவரி 25, 2025 0

ராஞ்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை பார்வையிடுவதற்காக வந்த கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு.ராஞ்சியில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த 42 பெண்கள் 48 ஆண்கள் என மொத்தமாக 90 நபர்கள் ரயில் மூலமாக சென்னைக்கு வந்து சென...

Read More

திங்கள், 24 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

பிப்ரவரி 24, 2025 0

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர  நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்ட...

Read More

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா

பிப்ரவரி 24, 2025 0

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடல் அருகில் அண்ண...

Read More

உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

பிப்ரவரி 24, 2025 0

 உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு...

Read More

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை

பிப்ரவரி 23, 2025 0

 உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றதுகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

Read More

Post Top Ad


2500ad