திருப்பத்தூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, 
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், 
ஏலகிரிமலை ஊராட்சி, அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில்
திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். 



இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன், 
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, 
மாவட்ட பிரதிநிதி பொன்னுரங்கம், 
ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், ஊராட்சிமன்ற தலைவர் ராஜஸ்ரீ, ஊராட்சிமன்ற து.தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமிசங்கர், ராஜ்குமார், காளி முனிரத்தினம், ஜெயராமன், கோவிந்தசாமி, ரவி, முருகன், அருண்பாண்டியன், தங்கவேல், சிலம்பரசன், குட்டி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/