Post Top Ad
செவ்வாய், 1 ஏப்ரல், 2025
வியாழன், 27 மார்ச், 2025
தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர்
தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சற்குணவீதி பகுதியில் தண்ணீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த வாலிபர் நேச குமார...
திங்கள், 17 மார்ச், 2025
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை க...
ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்
ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட புத்தன் குடியிருப்பு பகுதியில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழ...
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷன் பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை உள்ள சாலை குறுகிய சாலை ஆகும். எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி போ...
மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை :ஐஜி ஆய்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை :ஐஜி ஆய்வு வரும் மார்ச் 31 ம் தேதி கன்னியாகுமரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங...
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார்
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார்இன்று நடைபெற்ற கழகத் தோழர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி அன்பர்களின் இல்லத் திருமண விழா நிகழ்ச்சிகளில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு...
ஞாயிறு, 16 மார்ச், 2025
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி க்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றதுதமிழ்நாடு முதல்வரின் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை, வீதி நாடகம் மற்றும் கிராமிய கலைகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை கன்னி...
மதுவுக்கு அடிமையாக்கும் வேலையை செய்கிறது தி.மு.க.,
மதுவுக்கு அடிமையாக்கும் வேலையை செய்கிறது தி.மு.க., டாஸ்மாக் முறைகேட்டில் சிறுமீன்கள் முதல் திமிங்கங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது எத்தனை கோடிகள் கொட்டினாலும் தி.மு.க., அரசின் ஊழல் வித்தைகள் இனி மக்களிடம் செல்லாது 200 தொகுதிகளை வெல்வோம் என்ற சூள...
வியாழன், 13 மார்ச், 2025
கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்
கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு ஆர்.எஸ் ராஜன் பாராட்டுகன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது குறித்து நேற்று...
புதன், 12 மார்ச், 2025
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புஉலக புகழ்பெற்ற கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறம் தூய்மையின்றி குப்பை கிடங்காக மாறியுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்க...
குப்பை கிடங்காகும் குமரி பகவதியம்மன் கோவில் சுற்றுப்புறம்.
குப்பை கிடங்காகும் குமரி பகவதியம்மன் கோவில் சுற்றுப்புறம். உலக சுற்றுலா தலம் கன்னியாகுமரியின் லட்சணம் கன்னியாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகத்தை சுற்றி பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை கிடங்காக மாற்றுவது ஏன் கோவில் நிர்வாகம் என்ன செய்கிறது ? என பொது...
திங்கள், 10 மார்ச், 2025
மார்த்தாண்டம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி
மார்த்தாண்டம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராங்குழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TN75AD0108 என்ற இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் வீடியோ ...
தவெக தலைவர் விஜயிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்.
தவெக தலைவர் விஜயிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்.பத்திரிகையாளர்களை மதிக்காமல் செயல்படும், ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை, சீமான் ஆகியோரின் வரிசையில் விரைவில் இடம்பெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் !...
கன்னியாகுமரி மாவட்ட,எஸ்.பி. ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட,எஸ்.பி. ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டுகன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் வருகைக்கு பின் குமரி மாவட்டத்தில் வழக்குகள் வேகம் எடுப்பதை குமரி மாவட்டத்தில் நடக்கும் விவகாரங்களை உ...
இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
இன்று முதல் நாளை இரவு வரை 'கள்ளக்கடல்' என்பதால் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 14 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை 1 முதல் 1...
கஞ்சா போதையில் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்
கஞ்சா போதையில் கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம்நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் பலசரக்கடை நடத்திவரும் வயல்தெருவை சேர்ந்த வேலு என்பவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் த...
மாநில மத நல்லிணக்க இயக்கம் ஐம்பெரும் விழா
மாநில மத நல்லிணக்க இயக்கம் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றதுகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று நடைபெற்ற மாநில மத நல்லிணக்க இயக்கம் ஐம்பெரும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான...
சனி, 8 மார்ச், 2025
2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2200 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீசார் பறிமுதல் செய்தனர்கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன் ...
நாகர்கோவில் அருகே கல்லால் தாக்கி ஒருவர் கொலை
நாகர்கோவில் அருகே கல்லால் தாக்கி ஒருவர் கொலைநாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் கல்லால் தாக்கி இருசக்கர வாகனத்துடன் வந்த வயல்தெருவை சேர்ந்த வேலு என்பவர் எரித்துக் கொலை சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின்,கன்னியாகுமரி மா...