சபாநாயகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர் ஆர் காந்தி!
ராணிப்பேட்டை ,மார்ச் 28 -
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துறை அமைச்சர் ஆர் .காந்தி சபாநாயகர் அப்பாவு அவர்களை 2025-2026 ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக