கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா

 

IMG-20250313-WA0007

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா    


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில்_மகேஷ் பொய்யாமொழி M.C.A., MLA.  அவர்களின் வழிகாட்டுதலின்படி,

தமிழ்நாடு_அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சங்கராபுரம்_சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட *#ச_செல்லம்பட்டு* ஊராட்சி_ஒன்றிய_தொடக்கப்பள்ளியில்  நூற்றாண்டு_விழா *(1919 - 2025)* மற்றும் ஆண்டு_விழா  (2024 - 2025)* & அரசம்பட்டு ஊராட்சி_ஒன்றிய_தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு_விழா (1913 - 2025) மற்றும் ஆண்டு_விழா  (2024 - 2025)* & சங்கராபுரம் (#இந்து) *#ஊராட்சி_ஒன்றிய_தொடக்கப்பள்ளியில்* நூற்றாண்டு_விழா (1880-2025) மற்றும் ஆண்டு_விழா_2025 சு_குளத்தூர் ஊராட்சி_ஒன்றிய_நடுநிலைப்பள்ளியிலும் நூற்றாண்டு_விழா மற்றும் ஆண்டு_விழா

 ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வானது கள்ளக்குறிச்சி_வடக்கு மாவட்ட கழக செயலாளரும் - சங்கராபுரம்_தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான

மாண்புமிகு_தா_உதயசூரியன்_Bsc_MLA அவர்கள் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை நடத்தி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி, முன்னாள் ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தி விழா பேருரையாற்றினார் இந்நிகழ்வில், சங்கராபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட ஆவின் சேர்மனுமான திரு_ந_ஆறுமுகம் அவர்களும், சங்கராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி_திலகவதி_நாகராஜன். அவர்களும், சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி_ரோஜாரமணி_துரைதாகப்பிள்ளை* அவர்களும், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் திரு_துரைதாகப்பிள்ளை அவர்களும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளரும் அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவருமான திருமதி_பாப்பாத்தி_நடராஜன் அவர்களும், சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான திரு_V_V_அன்புமணிமாறன் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியை-ஆசிரியர்கள், அரசு பள்ளி அதிகாரிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்கள்,  பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் இந்நாள் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நம்பள்ளி_நம்பெருமை


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad