திண்டுக்கல்லில் மரம் நடும் விழா!திண்டுக்கல் மாவட்டம், மங்கலப்புள்ளி அருள்மிகு நரசிங்க பெருமாள் திருக்கோவிலில் மாசி பௌர்ணமியை முன்னிட்டு தளிர் மரம் நடும் நண்பர்கள் குழு சார்பாக திருக்கோவிலில் வளாகத்தில் 131 வகையான மரங்கள், 12 ராசி, 27 நட்சத்திரங்கள...
Post Top Ad
வெள்ளி, 14 மார்ச், 2025
வியாழன், 13 மார்ச், 2025
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்! திண்டுக்கல் மணிக்கூண்டில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று12:3:25 நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும்...
புதன், 12 மார்ச், 2025
கன்னிவாடியில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை!
கன்னிவாடியில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை! திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே விவசாயி முருகவேல் (45) என்பவருக்கும் இவரின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த நபருக்கும் இடப்பிரச்சனை உள்ளது, இதனால் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வந்துள்ளது, இந்நி...
செவ்வாய், 11 மார்ச், 2025
சிறுமலை வாழை விவசாயிகள் வேதனை!
சிறுமலை வாழை விவசாயிகள் வேதனை! திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில் உள்ள விவசாயிகள் மலைவாழை பயிரிடுவது வழக்கம்,அதே போல் தற்போது பெய்த பருவமழை காரணமாக மலைவாழை பயிரிட்டு வந்தனர், இரவு நேரத்தில் விவசாய தோட்டத்திற்குள் புகும் காட்டுப்பன்றிகள் வாழைப...
திங்கள், 10 மார்ச், 2025
மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ காந்தி ராஜன்!
மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ காந்தி ராஜன்! திண்டுக்கல் முருக பவனம் பகுதியில் உள்ள சுப மங்கள திருமண மண்டபத்தில் இன்று9:3:25 ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ் குமார், அபிராமி, மணமக்களுக்கு நடைபெற்ற திருமண விழாவில் வேடசந்தூர், எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டார...
ஞாயிறு, 9 மார்ச், 2025
பழனியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரிடம் சிக்கி உள்ளான்!
பழனியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரிடம் சிக்கி உள்ளான்! திண்டுக்கல்,பழனி புறநகர்,சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்...
வெள்ளி, 7 மார்ச், 2025
பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை!
பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை! திண்டுக்கல் மாவட்டம்!கொடைக்கானல் சுற்றுலா பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைமேலும்,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று ...
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
அரசு பொதுநல மருத்துவர் வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்!
அரசு பொதுநல மருத்துவர் வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்! திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் ஊராட்சி,சின்ன ராவுத்தன்பட்டியைச் சேர்ந்த,செல்வம்,ஜோதி ஆகியோரின், புதல்வர் கே, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர், S, சௌந்தரராஜன் ...
திங்கள், 24 பிப்ரவரி, 2025
பழனியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!
பழனியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! திண்டுக்கல் மாவட்டம்! பழனி இடும்பன் மழை பைபாஸ் சாலையில் இருந்து, சட்டவிரோதமாக குப்பை கழிவுகளும் மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு இரவு நேரங்களில் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது, மேலும் சிறுவர் பூங்கா இதன் அருக...
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் இன்று 23:2:25 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், நாளைக்கு காலைல அப்போது சிறுமலை பிரிவு அருகே உபயோகப்பட...
வியாழன், 20 பிப்ரவரி, 2025
உடல் முழுவதும் அலகு குத்திய சசிகலா ஆதரவாளர்!
உடல் முழுவதும் அலகு குத்திய சசிகலா ஆதரவாளர்! திண்டுக்கல் மாவட்டம்! பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா தற்போது சிறப்பாக நடந்து முடிந்தது, இந்நிலையில் இன்று 19:2:25,2026 ல்,அதிமுக ஒன்றினைய வேண்டி பொள்ளாச்சியை சேர...
பன்றி மலை குடியிருப்பில் சுற்றி திரிந்த காட்டெருமை! திண்டுக்கல் மாவட்டம்!
பன்றி மலை குடியிருப்பில் சுற்றி திரிந்த காட்டெருமை! திண்டுக்கல் மாவட்டம்! கொடைக்கானல் சுற்றுலாத்தலமான கீழ்மலை கிராம பகுதியில் அமைந்துள்ள பன்றிமலை கிராம பகுதியில் இன்று காலை காட்டுரிமை குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்தது, இதனால் குடியிருப்ப...
புதன், 19 பிப்ரவரி, 2025
ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்!
ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்! திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில், இந்தியா - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் இன்று 18:2:25 நேரில் பார்வையி...
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்களின் பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்களின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது!திண்டுக்கல் மாவட்டம்!வழக்கறிஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் காவல்துறையினரை அனுமதிப்பதில்லை என்றும் ,வெள்ளிக்கிழமை மதியம் 11 மணி அளவில் ஊரக வ...
திங்கள், 17 பிப்ரவரி, 2025
கொடைக்கானல் வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து!
கொடைக்கானல் வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் வாகன விபத்து! திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதிக்குட்பட்ட, கொடைக்கானல் பகுதியில் உள்ள வட்டமலை 12 வது கொண்டை ஊசி வளைவில் கேரள என் கொண்ட வாகனம் ஓட்டுனரின் கட்டுப்ப...
கோவில் திருவிழாவில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய MLA,காந்திராஜன்!
கோவில் திருவிழாவில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்திய MLA,காந்திராஜன்! திண்டுக்கல் மாவட்டம்!வேடசந்தூர் தொகுதி, மாரம்பாடி கிராமம், சொட்டமா நாயனூர்,ஸ்ரீ கற்பக விநாயகர்,ஸ்ரீ ராஜகாளியம்மன், கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, விழா...
சனி, 11 ஜனவரி, 2025
திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது:
திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது:திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஜனவரி 11 செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது...
செவ்வாய், 7 ஜனவரி, 2025
திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா உடல் பரிசோதனை
திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா உடல் பரிசோதனை:திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை மற்றும் கண...
ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை:
ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பவுன் நகை 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணா நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த, கணேஷ்குமார்- அனுசியா தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் வீட்டின் ப...
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை செவ்வாய்க்கிழமை ஜனவரி (07.01.2025) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவ...