திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தமிழ் புலிகள் கட்சியில்,பல்வேறு மாவட்டங்களில், மூன்றாம் கட்டமாக புதிய மாவட்ட செயலாளர் நேற்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை யோட்டி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜசேகர் அவர்களை நியமனம் செய்யப்பட்டதை, மாநில முதன்மை செயலாளர் முகிலரசன் மற்றும் மேற்கு மண்டல செயலாளர் ஒண்டிவீரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post Top Ad
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
தமிழ் புலிகள் கட்சியின் புதிய திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து.
Tags
# திருப்பூர்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
ஸ்ரீவைகுண்டம் - இரட்டைத் திருப்பதியில் சாத்து முறை.
Older Article
திருப்பூர் வடக்கு திமுக புதிய மாவட்ட செயலாளரை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சந்தித்து வாழ்த்துக்களை கூறினார்.
தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் அவர்களின் மனிதநேய செயலை பாராட்டிய தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர்...
தாராபுரம் மேம்பாலத்தில் தவறவிட்ட 10,1500 ரூபாய் பணத்தை உரியவரிடம் தாராபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒப்படைத்தார்.
தாராபுரம் சாலையில் ₹10,1500 பணத்துடன் கிடந்த பர்சை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு பஸ் நடத்துனர்!
Tags
திருப்பூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக