திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாலிபர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தும் போது தப்பியோடியவர் மீண்டும் நள்ளிரவில் கைது.
மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் மேல பச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கருப்புசாமி (வயது 23) என்பவர் ஆயுதத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக போலீசார் கைது செய்தனர்.
வழக்கு தொடர்பாக திருப்பாலை காயத்ரி நகரில் உள்ள நீதிபதி வீட்டிற்கு ரிமாண்ட் செய்ய அழைத்துச் சென்றனர்.
நீதிபதி வீட்டருகே நேற்று இரவு சென்றபோது கருசாமி தப்பி ஓடினார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் திருப்பரங்குன்றம் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக