கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பணிமனையில் இயங்கி வரும் சேலம் உட்கோட்டம் அரசு போக்குவரத்துத்து கழகங்கள்முறையாக செயல்படாதால் பொதுமக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூரிலிருந்து அந்தேரிப்பட்டி வழியாக ஊத்தங்கரை செல்லும் U14 அரசு நகரபேருந்து கிராமங்கள் வழியாக செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் கிராமப்புற பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர், உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சரும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளுமா என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக