காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை தர மறுக்கும் ஒன்றிய அரசையும் கண்டித்து கண்ணன் ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கு ராணிப்பேட்டை நகர செயலாளர் குபேந்திரன் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார் மாநில பொறுப்பாளர்கள் அனீஸ் பாத்திமா தொபிக் ஆகியோர் கண்டன உரையாற்றினர் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய நாகரா கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post Top Ad
சனி, 30 செப்டம்பர், 2023
Home
இராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக