திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, 
ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், 
ஏலகிரிமலை ஊராட்சி, அத்தனாவூர் பேருந்து நிறுத்தத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான பணியினை 
திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்து சிறப்பித்தார். 



இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், 
மாவட்ட பிரதிநிதி பொன்னுரங்கம், 
மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தாமோதிரன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், 
ஊராட்சிமன்ற தலைவர் ராஜஸ்ரீ, 
ஊராட்சிமன்ற து.தலைவர் திருமால், 
வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமிசங்கர், ராஜ்குமார், காளி 
முனிரத்தினம், ஜெயராமன், கோவிந்தசாமி, ரவி, முருகன், அருண்பாண்டியன், தங்கவேல், சிலம்பரசன், குட்டி மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.


மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/