35 அடி ஆழத்தில் கிணறு தோண்டிக்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்துள்ளது. இந்த மண் சரிவில் சிக்கி, 54 வயதே ஆன வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்தவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஊத்தங்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக