நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இயங்கிவரும் பிரபல கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் அனுமதி பெற்று, பேராசிரியர்கள் உடன், கேரள மாநிலத்தில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள் எவ்வாறு இயங்குகிறது மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டு, அந்நிறுவன பணியாளர்களோடு தங்கள் சந்தேகங்களையும், செய்முறைகளையும் கண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர், இதில் கல்லூரி மாணவர்களுடன் பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
Post Top Ad
வியாழன், 12 மே, 2022
கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கேரளாவிற்கு கல்வி பயணம்.
Tags
# தமிழகம்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!
Older Article
மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்; நாளை உயர்நீதி மன்றத்தில் விசாரணை.
Tags
தமிழகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக