உலக குளுக்கோமா தினம்:இன்று 14-3-2025 the eye foundation coonoor சார்பாக உலக குளுக்கோமா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இந்த பேராணியை UPASI செகிரேட்டரி திரு sanjith அவர்களும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் தொடங்கி வைத்தனர் இதில் குன்னூர் IT...
Post Top Ad
சனி, 15 மார்ச், 2025
வெள்ளி, 14 மார்ச், 2025
வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி பழத்தை ருசித்த பாகுபலி யானை
பாகுபலி காட்டு யானை மீது பட்டாசு வெடித்து விரட்டி வனத்துறை வனஆர்வலர்கள் அதிருப்தி!!மேட்டுப்பாளையம் அருகே வனத்திலிருந்து வெளியேறிய யானை ஊட்டி சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ருசித்து சாப்பிட்டது.வனத்துறையினர் விரைந்து வந...
நெல்லியாளம் தேயிலை தோட்ட நலவாழ்வு மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர கோரிக்கை
நெல்லியாளம் தேயிலை தோட்ட நலவாழ்வு மையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர கோரிக்கை நெல்லியாளம் நகராட்சி மன்றத்தின் 3 வது வார்டு உறுப்பினர் நாகராஜ் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது பந்தலூர் அருகே நெல்லியாளம் தேயிலை தோ...
காசநோய் பரிசோதனை முகாம்:
காசநோய் பரிசோதனை முகாம்: பந்தலூர் அருகே நெல்லியாளம் தேயிலை தோட்ட பகுதியில் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளின் 100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட முகாமினை முன்னிட்டுபந்தலூர் காசநோய் பிரிவு, ஆல் தி சில்ட்ரன், க...
வியாழன், 13 மார்ச், 2025
முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது
முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது1 முள்ளிகூர் ஊராட்சி2 எமரால்டு ஊராட்சிஎமரால்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்கள்1 இந்திராநகர் 2 குட்டிமணி நகர்3 இன்பசாகர் நார்4 லாரன்ஸ்5 பாரதி நகர்6 தெப்பகோடு மந்து7 முள்ளி ...
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு
உதகை, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுஉதகைக்கு வார நாட்களில் 6,000, வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் இயக்க வேண்டும்.கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வார இறுதி நாட்களில் 6,000 ...