தென்காசி மாவட்டம், மார்ச் 07, தென்காசி இலஞ்சி பிரிவில்காவல்துறை நண்பர்.போக்குவரத்து காவலராக பணி செய்யும் இவர் உண்மையிலேயே பொது மக்களின் நண்பனாக செயல்பட்டு வருகிறார்.கண்ணியமிக்க காவலராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர், பொதுமக்களிடம் தனது கனிவான பேச...
Post Top Ad
வெள்ளி, 8 மார்ச், 2024
திங்கள், 26 பிப்ரவரி, 2024
செங்கோட்டை அருகே தண்ட வாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி - கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தம்.
தென்காசி மாவட்டம், பிப்.25,நேற்று நள்ளிரவில் செங்கோட்டை அருகே தண்ட வாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி.இதனால் கொல்லம் ரயில் செங்கோட்டையில் நிறுத்தம். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து ஏற...
செவ்வாய், 30 ஜனவரி, 2024
தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் - ராஜா எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில். ஜன.31.தென்காசி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடந்தது.திமுக இளைஞர் அணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் முதன்மைச் ச...
ஞாயிறு, 28 ஜனவரி, 2024
வியாழன், 2 நவம்பர், 2023
தென்காசியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
தென்காசி மாவட்டம், தென்காசியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது, இதில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ், டீ-சர்ட், மரக்கன்று வழங்கப்படும் என பேரணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயின் தாக்கம் மக்களிடையே அதிகரித்து வர...