தமிழக குரல் செய்திகள்.: தென்காசி மாவட்டம்

Post Top Ad

தென்காசி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்காசி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 மார்ச், 2025

செங்கோட்டையில் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா.

மார்ச் 01, 2025 0

செங்கோட்டையில் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா.செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்து...

Read More

குளம் போல காட்சி அளிக்கும் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம்.

மார்ச் 01, 2025 0

இன்று மார்ச் 01, அன்று பெய்த மழையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் குளம் போல காட்சி அளிக்கின்றது.இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து, மழையினால் ஏற்பட்ட குளத்தில் நடந்து சென்று பேருந்தில் ஏறினர்.பல ஆண்டுகளாக பாவ...

Read More

வியாழன், 30 ஜனவரி, 2025

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

ஜனவரி 30, 2025 0

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.இந்த ஆண்டு தை அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனும...

Read More

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

2025 வருடத்திற்கான தாமிரபரணி நதியோர பறவைகளுக்கான கணக்கெடுப்பு திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில்தொடங்கியது.

ஜனவரி 26, 2025 0

2025 வருடத்திற்கான தாமிரபரணி நதியோர பறவைகளுக்கான கணக்கெடுப்பு திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடங்கியது.ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து நீலச்சிறகு வாத்து நம்ம ஊரு வேய்ந்தான் குளத்திற்கு வந்து விட்டது. அது ம...

Read More

திங்கள், 20 ஜனவரி, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.

ஜனவரி 20, 2025 0

தென்காசி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலைக் குமாரசாமி அவர்களின் செய்தி குறிப்பு. கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் 22 01 2025 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசி...

Read More

சனி, 18 ஜனவரி, 2025

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம்.

ஜனவரி 18, 2025 0

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம்.தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத் நகர் கடையம் ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.திருநெல்வேலியிலிருந்து ...

Read More

Post Top Ad


2500ad