திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள 17 மற்றும் 18 நூற்றாண்டு காலங்களில் கட்டப்பட்ட அழகிய பங்களா அரண்மனை கண்டுபிடிப்பு : தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் படி இன்று முழுவதுமாக ஆய்வு பணி நடைபெற...
Post Top Ad
வியாழன், 20 பிப்ரவரி, 2025
திருவள்ளூர் மாவட்டதில் 18ம் நூற்றாண்டை சார்ந்த குறுமன்னர்கள் அரண்மனை கண்டுபிடிப்பு.
வெள்ளி, 31 ஜனவரி, 2025
வியாழன், 28 நவம்பர், 2024
வியாழன், 2 நவம்பர், 2023
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சேத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நை. முரளி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்...
வியாழன், 26 அக்டோபர், 2023
வடமதுரை பெரியகாலணி அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் வடமதுரை கிராம பெரிய காலணியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக இன்று தொடங்கியது.முதல் நிகழ்ச்சியாக காலை 7.30 மணி அளவில் கணபதிஹோமம் பந்தக்கால் ...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சலையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கே.எஸ்.ரவிச்சந்திரன், புட...