கும்பகோணத்தில் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈஸ்வர் மனவள...
Post Top Ad
வெள்ளி, 14 மார்ச், 2025
கும்பகோணத்தில் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்
பேராவூரணியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
பேராவூரணியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்பேராவூரணி, மார்ச்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழர் தேசம் கட்சி சார்பில், கட்சியின் நிறுவனர், தலைவர் கே.கே. செல்வகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்...
பேராவூரணி தாசில்தாராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராவூரணி தாசில்தாராக சுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாசில்தார்கள், துணை தாசில்தார்களை பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் உத்தரவிட்டார்.இதையடுத்து,...
வியாழன், 13 மார்ச், 2025
தேசியப் பேரியக்கம் தலைவர் பெ. மணியரசனை சந்தித்தார்: சமூக ஆர்வலர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
தேசியப் பேரியக்கம் தலைவர் பெ. மணியரசனை சந்தித்தார்: சமூக ஆர்வலர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்"தஞ்சாவூர் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், மற்றும் தஞ்சைப் பெரிய கோயில் உ...
தஞ்சையில் அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சர்வதேச மகளிர் தின விழா
தஞ்சையில் அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சர்வதேச மகளிர் தின விழாதஞ்சாவூர் மாவட்டம்,:தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில், இயங்கி வரும் அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பெண்களுக்கான விழிப்புணர...
திங்கள், 10 மார்ச், 2025
பேராவூரணியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்
பேராவூரணியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்பேராவூரணி, மார்ச்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழர் தேசம் கட்சி சார்பில், கட்சியின் நிறுவனர், தலைவர் கே.கே. செல்வகுமார் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்...
தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்
தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைக...
சனி, 8 மார்ச், 2025
தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய ,மாநில அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட க...
வியாழன், 6 மார்ச், 2025
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்காக போராடும் முதல்வருக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்காக போராடும் முதல்வருக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரத்ததான முகாமில் பேச்சுபேராவூரணி, மார்ச். 7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ...
செவ்வாய், 4 மார்ச், 2025
வருகின்ற மார்ச் 9-ல் தஞ்சையில் மாவட்ட சோழிய வெள்ளாளர், நடத்தும் மங்கள சந்திப்பு விழா
வருகின்ற மார்ச் 9-ல் தஞ்சையில் மாவட்ட சோழிய வெள்ளாளர், நடத்தும் மங்கள சந்திப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் சார்பில். தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர், அனைத்து வெள்ளாளர்கள், வ.உ.சி.திருமண அமைப்பகம் நட...
திங்கள், 3 மார்ச், 2025
குறிச்சியில் சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் துவக்க விழா
குறிச்சியில் சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் துவக்க விழாபேராவூரணி, மார்ச்.3 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில், குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் துவக்க விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பேர...
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூடம் அடிக்கல் நாட்டு விழா
பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூடம் அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி, பிப்.25 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கங்காதரபுரம் ஊராட்சி, விளக்கு வெட்டிக்காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ரூபாய் 7.56 லட்சம் மத...
திங்கள், 24 பிப்ரவரி, 2025
சுந்தர பெருமாள் கோவிலில் சலங்கை பூஜை விழா
சுந்தர பெருமாள் கோவிலில் சலங்கை பூஜை விழாதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலில் ஸ்ரீ சீதாராம நாட்டியாலயா பரதநாட்டியம், கா்நாடக சங்கீதப் பயிற்சி மையம் சாா்பில் சலங்கை பூஜை விழா ஸ்ரீ சௌந்தரராஜன் பெருமாள் கோவிலில் வெகு விம...
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கவனமுடன் படித்து உயர் நிலையை எட்ட வேண்டும் : பேராவூரணி எம்எல்ஏ வாழ்த்து
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கவனமுடன் படித்து உயர் நிலையை எட்ட வேண்டும் : பேராவூரணி எம்எல்ஏ வாழ்த்துபேராவூரணி, பிப்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரண்டு தளங்களுடன் கூடிய 6 புதிய வகுப்பறை கட்டிட...
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்கும்பகோணத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் காலை 8.00 முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் (பிப்ரவரி 23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் ...
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்பேராவூரணி, பிப்.21 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சன்மதி வழிகாட்...
வியாழன், 20 பிப்ரவரி, 2025
பேராவூரணி அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
பேராவூரணி அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்தஞ்சாவூர், பிப்.20 - பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 110 பேருக்கு பணி நியமன ஆணை எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அரசு கலை மற்றும் அற...
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
பேராவூரணியில் தொடர் விபத்து : வேகத்தடை அமைக்க அலட்சியம் காட்டும் அலுவலர்கள்
பேராவூரணியில் தொடர் விபத்து : வேகத்தடை அமைக்க அலட்சியம் காட்டும் அலுவலர்கள்பேராவூரணி, பிப்.18 -வேகத்தடை அமைப்பதில் அலட்சியம் காட்டும் அலுவலர்களால் பேராவூரணியில் தொடர் விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட...
திங்கள், 17 பிப்ரவரி, 2025
தஞ்சையில் பொதுத்தேர்வில் நல்ல மார்க்க பெற வேண்டி மகா சரஸ்வதி ஹோம பூஜை: திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தஞ்சையில் பொதுத்தேர்வில் நல்ல மார்க்க பெற வேண்டி மகா சரஸ்வதி ஹோம பூஜை: திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்புதஞ்சாவூர் மாவட்டம்:மருத்துவக் கல்லூரி வல்லம் சாலையில் உள்ள சரபோஜி நகரின் பூர்விகமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சர...
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நில உடைமை பதிவுகளை சரிபார்த்தல் முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நில உடைமை பதிவுகளை சரிபார்த்தல் முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மாலதி நேரில் ஆய்வு மேற்கொண்டதில், சேதுபாவா...