கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே நாளில் 1,424 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாசெங்கல்பட்டு. பிப்ரவரி.3செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வருவாய் மற்றும் பேரிடர...
Post Top Ad
சனி, 3 பிப்ரவரி, 2024
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரே நாளில் 1,424 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சிக்கு ட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு வசதியுடன் அங்கன்வாடி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நாவலூர் ஊராட்சிக்கு ட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு வசதியுடன் அங்கன்வாடி இல்லாத காரணத்தினால் நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாலஷ்மி ராஜாராம் சீரிய முயற்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13...
வியாழன், 1 பிப்ரவரி, 2024
மகாத்மா காந்தி நினைவு நாள் மற்றும் மத நல்லிணக்க நாள்
மகாத்மா காந்தி நினைவு நாள் மற்றும் மத நல்லிணக்க நாள்செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், சிந்தனையாளர் பேரவையின் ஒருங்கிணைப்பில், திருவள்ளுவர், வள்ளலார் சிலை அருகில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், மறைமலைநகர் நகரம...
செவ்வாய், 30 ஜனவரி, 2024
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூரில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சுமார் ஆறு லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி கஜா (எ) கஜேந்திரன் இன்று பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூரில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சுமார் ஆறு லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி கஜா (எ) கஜேந்திரன் இன்று பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன...
புதன், 22 நவம்பர், 2023
மாமண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக ஜூனியர் குப்பண்ணா உணவகம் திறப்பு விழா.
செங்கல்பட்டு மாவட்ட ஓட்டல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்துடன் இணைந்து மாமண்டூர் சிக்னல் அருகில் புதியதாக ஜூனியர் குப்பண்ணா உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த உணவகத் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொ...
கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர்.
செங்கல்பட்டுமாவட்டம், வண்டலூர் வட்டம், கீரப்பாக்கம் ஊராட்சி முருகமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாழ்வாதா மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 1260 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தை தொடர்ந்து ...