கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை க...
Post Top Ad
திங்கள், 17 மார்ச், 2025
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா: கேரள ஆளுநர் பங்கேற்பு
ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்
ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிவறை பராமரிப்பு பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட புத்தன் குடியிருப்பு பகுதியில் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழ...
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்நாகர்கோவில் மணிமேடை ஜங்ஷன் பகுதியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை உள்ள சாலை குறுகிய சாலை ஆகும். எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி போ...
மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை :ஐஜி ஆய்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா குமரி வருகை :ஐஜி ஆய்வு வரும் மார்ச் 31 ம் தேதி கன்னியாகுமரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங...
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார்
திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டார்இன்று நடைபெற்ற கழகத் தோழர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி அன்பர்களின் இல்லத் திருமண விழா நிகழ்ச்சிகளில் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் அவர்கள் கலந்துகொண்டு...
ஞாயிறு, 16 மார்ச், 2025
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி க்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றதுதமிழ்நாடு முதல்வரின் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை, வீதி நாடகம் மற்றும் கிராமிய கலைகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை கன்னி...