ஏரல் சந்திரா திரையரங்கம் புதுப்பித்தல் வேலை தொடங்கியதுகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்த வெள்ளப்பெருக்கால் தென் மாவட்டங்கள் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்படைந்தது அதில் முக்கியமாக ஏரலில் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானது அதில் ...
ஏரலில் M.K.தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா01.03.2025 சனிக்கிழமை காலை8.00 மணியளவில்ஏரல் சந்திரா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ளவிஸ்வகர்மா கலை வளாகத்தில் தமிழக திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் பிறந்த நாள் விழா கொண்டாடப்...
ஏரலில் *வடபத்திரகாளியம்மன்* கோவில் வருஷாபிஷேக விழா07.02.2025 வெள்ளிக்கிழமைதூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகரில் மேலத்தெருவில்விஸ்வகர்மா சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன் திருக்கோவிலுக்கு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது...
ஏரலில் குடியரசு தின கொடியேற்றம்.ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில்பாரத தேசத்தின் 76 வது குடியரசு தின கொடியேற்றம் 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை8.00 மணியளவில் நடைபெற்றது.நகைமதிப்பீட்டாளரும் ஏரல் வடபத்திரகாளியம்மன் கோயில் பொருளாளருமான மகாரா...
ஏரல் சேர்மன் கோவில் திருவிழா - இன்று கொடியேற்றம்.தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற, ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி திருக்கோவிலில் அமாவாசை திருவிழா இன்று(ஜன.20) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா வி...
ஏரலில் தீயணைப்பு நிலையம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட அதிக கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ள அமைந்துள்ள ஏரல் வட்டத்தில் உட்பட்ட பகுதியில் தாழ்வான பகுதியில் ...
தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாக கூறி சுமார் ரூபாய் 2 கோடியே 29 லட்சம் பணத்தை மோசடி செய்த தந்தை மகன் கைது - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.ஏரல் ஓடக்கரை தெருவை சேர்ந்த ப...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.ஏரல் வட்டம் முக்காணி பகுதியில் இன்று 07.01.25 பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், திருச்செ...