கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பக்தர்கள் 72 விசை படகுகள் 22 நாட்டு படகுகள் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று (14.03.2025)கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர...
Post Top Ad
வெள்ளி, 14 மார்ச், 2025
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பக்தர்கள் 72 விசை படகுகள் 22 நாட்டு படகுகள் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
வியாழன், 13 மார்ச், 2025
கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை
கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இராமநாதபுரம் மாவட்டம் கமுதி , அருகே இராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ...
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்கு பணம் செலுத்தும் முறையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்கு பணம் செலுத்தும் முறையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்கயம் மற்றும் உடல் பரிசோதனை சிகிச்சைக்காக எம்ஆர்ஐ ஸ்கேன...
ஞாயிறு, 9 மார்ச், 2025
கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா
கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா ராமநாதபுரம் மார்ச்09 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 22 ம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொ...
புதன், 26 பிப்ரவரி, 2025
அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கீழக்கரை வட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்க...
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார்.
மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார். காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமைக...