60 இலட்சம் மதிப்புள்ள இரத்தின கற்களை பறித்துச் சென்ற 7 நபர்களை விரைந்து பிடித்த தனிபப்படையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ். வெகுமதி வழங்கி பாராட்டினார்.இராமநாதபுரத்தில் விற்பனைக்காக ரூ.60 லட்சம் மதிப்பிலான அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை (ர...
Post Top Ad
திங்கள், 17 மார்ச், 2025
வெள்ளி, 14 மார்ச், 2025
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பக்தர்கள் 72 விசை படகுகள் 22 நாட்டு படகுகள் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பக்தர்கள் 72 விசை படகுகள் 22 நாட்டு படகுகள் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று (14.03.2025)கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர...
வியாழன், 13 மார்ச், 2025
கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை
கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்இராமநாதபுரம் மாவட்டம் கமுதி , அருகே இராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ...
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்கு பணம் செலுத்தும் முறையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்கு பணம் செலுத்தும் முறையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்கயம் மற்றும் உடல் பரிசோதனை சிகிச்சைக்காக எம்ஆர்ஐ ஸ்கேன...
ஞாயிறு, 9 மார்ச், 2025
கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா
கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் 22வதுஆண்டு விழா ராமநாதபுரம் மார்ச்09 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 22 ம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொ...
புதன், 26 பிப்ரவரி, 2025
அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கீழக்கரை வட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்க...
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார்.
மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார். காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமைக...
ஏர்வாடி பேரூராட்சியுடன் அடஞ்சேரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: வாலிநோக்கம் ஊராட்சியுடன் தொடர மக்கள் விருப்பம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!
ஏர்வாடி பேரூராட்சியுடன் அடஞ்சேரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: வாலிநோக்கம் ஊராட்சியுடன் தொடர மக்கள் விருப்பம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!இராமநாதபுரம் பிப்25- ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் ஊராட்சியை சேர்ந்த 'அடஞ்சேரி' கிராமத்தை தற்போது ...
திங்கள், 24 பிப்ரவரி, 2025
ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா
இராமநாதபுரத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மாஆகியோர்...
சனி, 22 பிப்ரவரி, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலைக்குற்றங்களை கண்டறியும் விதமாக துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் புதிதாக பயிற்சி பெற்ற மோப்பநாய் லக்கி
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலைக்குற்றங்களை கண்டறியும் விதமாக துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் புதிதாக பயிற்சி பெற்ற மோப்பநாய் லக்கி பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு பணிகளுக்கு மோப்ப நாய் சிறப்பு...
இராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட...
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
ராமநாதபுரம் வாகன சோதனையில் இலங்கைக்கு கொண்டு செல்ல கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் (எச்சில்) பிடிபட்டது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் கடத்திய 6 பேர்களை கைது செய்த காவல்துறை
ராமநாதபுரம் வாகன சோதனையில் இலங்கைக்கு கொண்டு செல்ல கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் (எச்சில்) பிடிபட்டது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் கடத்திய 6 பேர்களை கைது செய்த காவல்துறை.ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு புக...
திருப்புலாணி பெரியபட்டணம் கல்காடு கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ உலர்ந்த இஞ்சி மூடை இராமநாதபுரம் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.
திருப்புலாணி பெரியபட்டணம் கல்காடு கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ உலர்ந்த இஞ்சி மூடை இராமநாதபுரம் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரிய பட்டணம் கல்காட...
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
பரமக்குடி அருகே நைனார்கோவில் நாகநாதசுவாமி, சவுந்தர நாயகி அம்மன் தைப்பூச தீத்தவாரி திருவிழா
பரமக்குடி அருகே நைனார்கோவில் நாகநாதசுவாமி, சவுந்தர நாயகி அம்மன் தைப்பூச தீத்தவாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டர்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார்கோவில் நாகநாதர் சுவாமி சவுந்தரநாயகி அம்மன் திருக்கோயிலில் தைப்...
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம் இராமநாதபுரம் தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசு கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை ...
வியாழன், 6 பிப்ரவரி, 2025
ராமநாதபுரத்தில் லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன், ஷெல் எக்ஸ்ப்ளோரர்ஸ் மற்றும் நிதி ஆயோக் சார்பில் பயிற்சி வகுப்பு
ராமநாதபுரத்தில் லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன், ஷெல் எக்ஸ்ப்ளோரர்ஸ் மற்றும் நிதி ஆயோக் சார்பில் பயிற்சி வகுப்புஇராமநாதபுரத்தில் லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன், ஷெல் எக்ஸ்ப்ளோரர்ஸ் மற்றும் நிதி ஆயோக்(அடல் இனோவேஷன் மிஷன்) ஆகியவை இணைந்து, ஹோட்டல் வைச...
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவேரி கூட்டு குடிநீர் உடைப்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவேரி கூட்டு குடிநீர் உடைப்பு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே பெருகி வீணாக செல்கிறதுஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பழைய செக்போஸ்ட் வணிக வளாக பகுதியில் காவேரி கூட்டு குடிந...
சாலையோர மரம் விபத்து ஏற்படுத்தும் முன் அகற்ற கோரிக்கை,
பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை அருகே இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேதமடைந்த சாலையோர மரம் விபத்து ஏற்படுத்தும் முன் அகற்ற கோரிக்கை,இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் ராம்நகர் ஐஸ் பேக்டரி முன்பு இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ...
திங்கள், 3 பிப்ரவரி, 2025
ராமநாதபுரத்தில் ஆசிரியருக்கு விருது வழங்கும் விழா.
கோவில்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் கல்லூரி சார்பில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை இராமநாதபுரம் உள்ள பரக்கத் மஹாலில் நடைபெற்றது. ஸ்டுடண்டஸ்டாட்காம் நிறுவனர் சாலிக் ரஹ்மான் தலைமையு...
கீழக்கரையில் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு மற்றும் உபகரணங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இராமநாதபுரம் மாவட்டதி.மு.க.சார்பில், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங் கம் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் 850 கபடி வீரர்க ளுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகர ணங்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த ந...