தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது. ரூ.22.40 கோடியில் 17 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய ச...
கடை உரிமம் புதுப்பிக்கும் கட்டணம் பன்மடங்கு உயர்வு. ஆத்தூர் பேரூராட்சிமன்றத் தலைவரிடம் கடை உரிமம் புதுப்பிக்கும் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி உள்ளது.வணிகர்கள் இக் கட்டணத்தை கட்ட இயலாது என்பதை சுட்டிக் காட்டி, கடை உரிமம் பழைய கட்டணத்தை...
ஆத்தூரில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா.ஆத்தூர் மெயின் பஜாரில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.ஆத்தூரில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பா...
ஆத்தூரில் சோகம்; பிரபல தொழிலதிபர் தற்கொலை.ஆத்தூரில் மகனின் கடன் பிரச்சனையால் தொழிலதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர், வடக்கு ரத வீதியைச் சேர்...