குன்னூர் பெட்டட்டி ரெலியா தடுப்பணை நீர் நிரம்பிய காட்சி.குன்னூர் பெட்டட்டியில் உள்ள ரேலியா அணையின் பாதுகாவளர், திரு. சிவராஜ் அவர்கள் கூறியது ரேலியா தடுப்பணையில் உள்ள குடிநீர் வருகின்ற கோடயில் குன்னூர் மற்றும் குன்னூர் சுற்றியுள்ள கிராமங்களில் பொதூம...
Post Top Ad
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் (ஜன 5) நிறைவடைந்தது
ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் (ஜன 5) நிறைவடைந்தது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவி காலம் ஜனவரி 5 ஆன இன்றுடன் நிறைவடைந்தது. அடுத்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடந்து பிரதிநிதிகள் பதவியேற்று ஊ...
எடக்காடு அரையட்டி பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி உயிர் இருந்த சதீஷ் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்...
எடக்காடு அரையட்டி பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி உயிர் இருந்த சதீஷ் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்...நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எடக்காடு, அரையட்டி காலணியில் வசித்து வ...
ஊட்டி அருகே காட்டு மாடு தாக்கி ஒருவர் படுகாயம்
ஊட்டி அருகே காட்டு மாடு தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). இவர் தன்னுடைய மகன் வினுவுடன் இருசக்கர வாகனத்தில் வேலை சம்பந்தமாக ஊட்டிக்கு வந்தார். வேலை முடிந்துவிட்டு ...
நீலகிரி - பாலகொலா பகுதியில் புலி நடமாட்டம்.
நீலகிரி - பாலகொலா பகுதியில் புலி நடமாட்டம்.நீலகிரி மாவட்டம் உதகை பாலகொலா ஆறாவது மைல் பகுதியில் சாலையில் இரவில் புலி நடமாட்டம் உள்ளதை அந்த வழியாக காரில் சென்றவர் வெளியிட்ட படத்தை பார்ப்பவர்களை பயத்தின் உச்சிக்கே செல்லவைத்துள்ளது. வனத்துறையினர் உரிய...
கோத்தகிரியில் இன்று உறைபனி ஆரம்பித்தது.
கோத்தகிரியில் இன்று உறைபனி ஆரம்பித்தது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக உதகையில் உறைபனி ஆரம்பித்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜனவரி 5) முதல் உறைபனி பெய்தது புல்வெளிகள் பகுதிகளில் வெண்போர்வை போர்த்தியது போல் ரம்மிய...
நீலகிரி - நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச ஆரோக்கிய தினம்
நீலகிரி - நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச ஆரோக்கிய தினம்.நீலகிரி மாவட்டம் நேரு யுவகேந்திரா சார்பில் ஒருங்கிணைப்பாளர் திரு. ரஞ்சித் அவர்கள் தலைமையில் உதகை பாலாடா பகுதியில் உள்ள கே.என்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளியில் சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் ...
கோத்தகிரி நகரில் வேகத்தடையை சீரமைக்க கோரிக்கை
கோத்தகிரி நகரில் வேகத்தடையை சீரமைக்க கோரிக்கை.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரில் காமராஜர் சதுக்கம் முதல் பேருந்து நிலையம் வரை பள்ளிகள் உள்ளதால் வாகன நெரிசல் உள்ள நிலையில் குழந்தைகளின் நலனுக்காக வேகத்தடை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.இந்திய ...
சனி, 4 ஜனவரி, 2025
ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் (ORT) அல்லது வானொலி வானியல் மையம் (RAC) ஊட்டியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள முத்தோரைப் பாலடாவிலும், ஊட்டி-எமரால்டு சாலையின் வலதுபுறத்தில் முத்தோரையில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது
ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் (ORT) அல்லது வானொலி வானியல் மையம் (RAC) ஊட்டியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள முத்தோரைப் பாலடாவிலும், ஊட்டி-எமரால்டு சாலையின் வலதுபுறத்தில் முத்தோரையில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ...
உதகை இத்தலார் பகுதியில் இரவு உணவுக்குப் பின் நடந்த சோகம் பிரிந்த உயிர் நடந்தது என்ன??
உதகை இத்தலார் பகுதியில் இரவு உணவுக்குப் பின் நடந்த சோகம் பிரிந்த உயிர் நடந்தது என்ன?? நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் இவருக்கு புவனா என்ற மனைவியும் தியா ஸ்ரீ(4) வயது என்ற குழந்தையும் உள்ளது இவர்கள் இர...
வெள்ளி, 3 ஜனவரி, 2025
உதகை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு
உதகை சுற்று வட்டார பகுதிகளில் இன்று கடும் பனிப்பொழிவு நீலகிரி மாவட்டம் உதகை சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது உதகை முத்தோரை எம் பாலடா நஞ்சநாடு இத்தலார் மூர்த்தி காந்தல் தலைக் குந்தா முதலிய இடங்களில் கடும் பணி பொலிவு...
ஊட்டியில் உறைபனி
ஊட்டியில் உறைபனி.நீலகிரி மாவட்டம் உதகையில் மழை நின்றபிறது உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. அதிகாலையில் வென்கம்பளம் விரித்தது போல் புல்வெளிகளில் கொட்டிக்கிடந்த உறைபனியை சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர். கடும் குளிருக்கு வாடகை வாகன ...
புதன், 1 ஜனவரி, 2025
நகராட்சியானது கோத்தகிரி
நகராட்சியானது கோத்தகிரி.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசானை வெளியிட்டது. கடந்த ஒரு வருட காலமாக கருத்து கேட்பு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் புதியதாக 13 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் ...
ஜனவரி 2 பள்ளிகள் திறப்பு .
ஜனவரி 2 பள்ளிகள் திறப்பு .தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறையாண்டு தேர்வு விடுமுறை கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து இன்று (ஜனவரி 2) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நீடிக்கும் என வரும் வநந்திகள...