கன்னியாகுமரி:காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக கடலோர பகுதிகளில் கடல் வழியாக பாதுகாப்பு பணி ஒத்திகை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி:காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக கடலோர பகுதிகளில் கடல் வழியாக பாதுகாப்பு பணி ஒத்திகை.

கன்னியாகுமரி:காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக கடலோர பகுதிகளில் கடல் வழியாக பாதுகாப்பு பணி ஒத்திகை  

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக கன்னியாகுமரி கடலில் அதிநவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு படை போலீசார், காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்-தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க குமரி,ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடலோர பகுதிகளில் கடல் வழியாக பாதுகாப்பு பணி ஒத்திகை-இரண்டு குழுக்களாக நடைபெற்று வருகிறது.

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad