நாகர்கோவில் டயர் வெடித்ததில் இரண்டு கார்கள் ஒன்றின் ஒன்றாக மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

நாகர்கோவில் டயர் வெடித்ததில் இரண்டு கார்கள் ஒன்றின் ஒன்றாக மோதி விபத்து.

நாகர்கோவில் டயர் வெடித்ததில் இரண்டு கார்கள் ஒன்றின் ஒன்றாக மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் ராணி தோட்டம் அருகே சொகுது கார் ஒன்று டெரிக் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து .

இதில் எதிர்புறம் சாலை ஓரம் நின்ற வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சேதம் .
அப்போது அதிர்ஷ்டவசமாக குறுக்கே வாகனங்கள் வராமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர்,
அனிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad