காவலர்களுக்கு வார விடுமுறை வேண்டி அரசு ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி தலைமை காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

காவலர்களுக்கு வார விடுமுறை வேண்டி அரசு ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி தலைமை காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

காவலர்களுக்கு வார விடுமுறை வேண்டி அரசு ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி தலைமை காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் 

காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் அவர்களின் அரசாணை மூலம் வழங்கபட்ட 
வார ஓய்வானது காவலர்களுக்கு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  

 மதுரையை சேர்ந்த தலைமை காவலரால் வழக்கு தொடரபட்டுள்ளது வழக்கு விசாரணை வருகின்ற 21.04.25 ம் தேதி விசாரனைக்கு வருகின்றது.

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad