காவல்துறையினருக்கு தமிழக முதல்வர் அவர்களின் அரசாணை மூலம் வழங்கபட்ட
வார ஓய்வானது காவலர்களுக்கு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்
மதுரையை சேர்ந்த தலைமை காவலரால் வழக்கு தொடரபட்டுள்ளது வழக்கு விசாரணை வருகின்ற 21.04.25 ம் தேதி விசாரனைக்கு வருகின்றது.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக