கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகுமீனா பள்ளிகல்வித்துறை சார்பில் நாகர்கோவில் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டிளை வெளியீட்டு தலைமையாசிரியர்களுக்கு வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக