தாராபுரம் ஆதரவற்ற மூதாட்டி உடலை அடக்கம் செய்த APJஅப்துல் கலாம் அறக்கட்டளையினர்... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

தாராபுரம் ஆதரவற்ற மூதாட்டி உடலை அடக்கம் செய்த APJஅப்துல் கலாம் அறக்கட்டளையினர்...


திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் நிலையம் குற்ற எண்  92/25U/S 194 BNSS வழக்கில் இறந்து போன மீனாட்சி வயது(60) என்பவரின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களாக இறந்தவர் உடலை பெற்றுக் கொள்ள யாரும் முன் வராத காரணத்தால் அம்மையாரின்  பிரேதத்தை உடல் கூறு ஆய்வு செய்து முடித்த பின் APJ அப்துல் கலாம்  அறக்கட்டளையின் சார்பாக தாராபுரம் பழைய ஆற்றுப் பாலம் அருகில்  சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் அபுதாகிர், டி டெக்ஸ் சண்முகம், சமூக சேவகர் முனைவர் சிவசங்கர் உறுப்பினர்கள் தமிழ் ஈழம் ராஜேஷ்,தாரை மணி, மூலனூர் காவலர் கார்த்திக், ஆகியோர்கள் முன்னிலையில்  அம்மையார் உடல் 3/4/2025(மதியம்3 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad