தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான எட்டயபுரம், 

மேலநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான எட்டுராஜ் மகன் முனீஸ்வரன் (24), அம்மாசி மகன் மகேஷ் கண்ணன் (எ) கண்ணன் (28) மற்றும் எட்டயபுரம், தாப்பாத்தி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன் (22) ஆகிய மூவரையும் நேற்று (04.04.2025) எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad