நாகர்கோவில் - நெல்லை ரயில் பாதையில் பழையாறு பகுதியில் நேற்றிரவு நடந்த ரயில்வே தண்டவாள பணியின் போது மண் சரிந்து 3 ஊழியர்கள் படுகாயம். இதனால் ரெயில் பாதை சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது. இந்த பணி காலை வரையிலும் நீடித்த நிலையில் நாகர்கோவில் நெல்லை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை நாகர்கோவில் மார்க்கத்தில் பல்வேறு ரயில்கள் வள்ளியூர், பணகுடி, செங்குளம் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்
தமிழன்
T.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக