ஒப்பந்ததாரர் கட்டிடப் பணி சம்பந்தமாக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட உதவி பொறியாளர்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஏப்ரல், 2025

ஒப்பந்ததாரர் கட்டிடப் பணி சம்பந்தமாக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட உதவி பொறியாளர்!

ஒப்பந்ததாரர் கட்டிடப் பணி சம்பந்தமாக 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட உதவி பொறியாளர்!


குடியாத்தம், ஏப்  07 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் நிர்மல் குமார் என்பவர் கர்ணீக சமுத்திரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் த /பெ மகாதேவன் ஒப்பந்ததாரர் கட்டிட பணி சம்பந்தமாக ரூபாய் 30,000 லஞ்சம் பெற்றுள்ளார் தகவல் அறிந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நிர்மல் குமாரி கைது செய்து உள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad