பழங்குடியின மக்களிடம் குறைகள கேட்டறிந்தார்:
நீலகிரி மாவட்டம் கூக்கல் மற்றும் கோடநாடு ஊராட்சி ஓன்றியம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை நீலகிரி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணிரு இ.ஆ.ப.அவர்கள் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக