இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகில் பேலிதளா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அமைந்துள்ளது இந்தப் பள்ளி மிகவும் பழமையான பள்ளி பல மாணவர்களை உருவாக்கிய பள்ளி இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்களை நினைவு கூறும் வகையில் அழகிய மலர் நினைவுகளாய் இன்றைய தினத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் சுற்றுவட்டார ஊர் தலைவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி இன்றைய தினத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் அனுபவம் வாய்ந்த தலைமையாசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களும் தலைவர்களும் தங்களது அனுபவத்தின் விழிப்புணர்வுகளை பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக