முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது

download

முள்ளிகூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு எமரால்டு ஊராட்சி புதியதாக உதயமாகிறது

1   முள்ளிகூர் ஊராட்சி

2   எமரால்டு ஊராட்சி

எமரால்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஊர்கள்

1 இந்திராநகர் 

2 குட்டிமணி நகர்

3 இன்பசாகர் நார்

4 லாரன்ஸ்

5 பாரதி நகர்

6 தெப்பகோடு மந்து

7 முள்ளி மந்து

8 அவலாஞ்சி

9 நேருகண்டி

10 நேருநகர்

11 MGR நகர்

12 எமரால்டு & EB கேம்பு

13 சத்தியாநகர்

14 அண்ணாநகர் அகியவை அடங்கும்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad