கோயமுத்தூர் மாநாகராட்சியின் குடிநீர் விநியோகம்:
கோயமுத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர்! மற்றும்! !குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்துக் கொண்டு வரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் பில்லூர் பில்லூர் 1மற்றும் பில்லூர் 2குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால் இத்திட்டங்களில் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி ,சின்ன வேடப்பம்பட்டி, கணபதி ,மாநகர், காந்திமா நகர் ,சங்கனூர் ரோடு ,கணபதி, ஆவாரம்பாளையம் ,பீளமேடு, சவுரிபாளையம் ,காந்திபுரம், வ.உ.சி பூங்கா ,சித்தாபுதூர், ராமநாதபுரம் ,டவுன்ஹால் ,ஒண்டிபுதூர் ,சிங்காநல்லூர் ,விளாங்குறிச்சி, மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோயம்புத்தூர் மாவட்ட செய்தியாளர் கலைவாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக