மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் அவர்கள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் அவர்கள்

 

IMG-20250324-WA0049

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் அவர்கள்                      


நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad