நேற்று மார்ச்.03, மதியம் 3 மணி அளவில் பெருங்குளம், சிவகளை செல்லும் சாலை வழியே மாய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது.
அந்த கோயிலின் அருகாமையில் உள்ள வேப்பமரத்தில் பால் கொட்டியது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து கடந்து சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக