மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ பஅவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, மனுக்களை பெற்றுக் கொண்டனர் உடனடியாக இந்த மனுக்களை பரிசீலனை செய்து கொடுப்பதாக உறுதி அளத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளார் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக