அரசுப் பேருந்து ஒட்டுநர்க்கு உடல்நலக்குறைவு:
உதகையிலிருந்து மாயார்ருக்கு செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பேருந்தை சாமர்த்தியமாக வனப் பகுதிக்குள் விட்டு 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 4 பேருக்கு லேசான காயம். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக பயணிகள் தெரிவித்தனர் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக