தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மார்கெட் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பேக்கரி முன்பு இன்று மாலை நேரத்தில் துப்புரவு பணியாளர்கள் அங்குள்ள குடிநீர் குழாய் தொட்டியில் சாக்கடை கழிவுநீர் கலந்து செல்கிறது கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தொட்டியை மூடி வைக்காமல் சென்றுள்ளதால், ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து அந்த குடிநீர் குழாய் தொட்டியை மூடி வைக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Post Top Ad
செவ்வாய், 11 மார்ச், 2025
ஆபத்தான நிலையில் குடிநீர் குழாய் தொட்டி
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
ஈரோடு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு :
Older Article
வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.21/2025 u/s 420 IPC and 66D of IT (Amendment) Act 2008
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக