திருப்பூரில் அலறுது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி கண்டுகொள்ளாத அதிகாரிகள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

திருப்பூரில் அலறுது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி கண்டுகொள்ளாத அதிகாரிகள்

IMG-20250309-WA0176

 திருப்பூர் பகுதிகளில் பரவலாக  பொது இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி வருகின்ற கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள்  அதிக சப்தம் எழுப்புவதால்  தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாட்டைதடைசெய்து இந்த ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்யவேண்டும் ஒலிபெருக்கியின் அதிக சப்ததால் பள்ளி கூடங்கள்,வாகன ஓட்டிகள், பாதசாரிகள், குழந்தைகள் பாதிப்படைகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad