10ஆம் வகுப்பு பொது தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் பொது தேர்வு நடைப்பெற்று வருகிறது நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொது தேர்வினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக