நாளை முதல் (03.03.2025) மீண்டும் சொரிமுத்தையனார் கோவில், அகஸ்தியர் அருவி செல்ல அனுமதி - வனசரகர் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 மார்ச், 2025

நாளை முதல் (03.03.2025) மீண்டும் சொரிமுத்தையனார் கோவில், அகஸ்தியர் அருவி செல்ல அனுமதி - வனசரகர் அறிவிப்பு.

நாளை முதல் (03.03.2025) மீண்டும் பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் சொரிமுத்தையனார் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவி செல்ல அனுமதிக்கப்படுவர் என்றுஎன்று பாபநாசம் வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கடந்த 24.02.2025 முதல் 01.03.2025 வரை நடைபெற்ற அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவுற்றது. 

இதனால் நாளை முதல் (03.03.2025) மீண்டும் பாபநாசம் சோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் சொரிமுத்தையனார் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவி செல்ல அனுமதிக்கப்படுவர் என வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad